Monday 15 October 2012

கல்வியும் ஒழுக்கமும்-பாகம் 2

செல்வம் என்பதும் அது அறிவினுடாக ஒழுக்கத்தைத் தரும் என்பதும்,ஒழுக்கத்தைத் தராத கல்வியாற் பயனின்ெனன்பதும், அவ்வொழுக்கம் இம்மை,அம்மை,முறுமை என்னும் மும்மையும் தரும் முறையுடைத்து என்பதும் இச்சிறிய கட்டுரையில் ஒருவாறு காட்டப்படுகின்றன.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்து
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவங்கட் படுமே.  (புறநானூறு-183)

முற்றும்.